பெட்ரோல்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள தனது பெட்ரோல் நிலையங்களை சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான சவூதி அராம்கோவிடம் விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன.
வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் பயன்படுத்தும் மென்பொருளால் பிப்ரவரி 29ஆம் தேதியை உணரமுடியாமல் போனதை அடுத்து, வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவுக்கு அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் வருகை அளிப்பதுடன் அங்கு பொருள்களும் வாங்குவதால் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது என்பதற்குச் சான்றாகத் தரவுகள் ஏதுமில்லை என்று ஜோகூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கேபிடிஎன்) இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமா கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ஆகப் பெரிய ஐந்து எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.